Wayanad Landslide: `இந்த உலகில் நம் நேரம் முடிந்துவிட்டது..!' - பாதிக்கப்பட்டவரின் 'திகில்' அனுபவம் | News - 31/07/2024

Share:

Listens: 32

Vikatan News update | Tamil News

News


``எங்கள் வீட்டுக்குப் பின்னால் சுமார் 400 மீட்டரில்தான் சூரல்மலாவின் ஆறு ஓடிகொண்டிருக்கிறது. அதனால் எனக்குப் பதற்றம் அதிகமாகி, என் அம்மா என்னவானார் என பயந்தேன்." - சுதர்ஷன்

-Vikatan News Podcast