திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --388 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

Share:

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்

Religion & Spirituality


திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --388

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

நீரகத் தின்பம் பிறக்கும் நெருப்பிடை

1காயத்திற் சோதி பிறக்கும்அக் காற்றிடை

ஓர்வுடை நல்லுயிர்ப் பாதம் ஒலிசத்தி

நீரிடை மண்ணின் நிலைபிறப் பாமே .

  1 காய்கதிர்ச்