திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --385 இரண்டாம் தந்திரம் சிருஷ்டி [படைத்தல் ] ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

Share:

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்

Religion & Spirituality


திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --385

 இரண்டாம் தந்திரம் 

சிருஷ்டி [படைத்தல் ]

ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

385 மானின்கண் வானாகி வாயு வளர்ந்திடும்

கானின்கண் நீருங் கலந்து கடினமாய்த்

தேனின்கண் ஐந்துஞ் செறிந்தைந்து பூதமாய்ப்

பூவின்கண் நின்று பொருந்தும் புவனமே.