திருமூலர் அருளிய திருமந்திரம் பாடல் --380 இரண்டாம் தந்திரம் அடி முடி தேடல் ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

Share:

THIRUMOOLARIN THIRUMANTHIRAM-திருமூலரின் திருமந்திரம்

Religion & Spirituality


திருமூலர் அருளிய திருமந்திரம் 

 பாடல் --380 

  இரண்டாம் தந்திரம்

 அடி முடி தேடல்

 ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்

380 ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு

வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்

வீழித் தலைநீர் விதித்தது தாவென

ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.