Religion & Spirituality
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --380
இரண்டாம் தந்திரம்
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
380 ஊழி வலஞ்செய்தங் கோரும் ஒருவற்கு
வாழி சதுமுகன் வந்து வெளிப்படும்
வீழித் தலைநீர் விதித்தது தாவென
ஊழிக் கதிரோன் ஒளியைவென் றானே.