Religion & Spirituality
திருமூலர் அருளிய திருமந்திரம்
பாடல் --379
இரண்டாம் தந்திரம்
அடி முடி தேடல்
ஒலி வடிவம் -சரவணன் அருணாச்சலம்
வாள்கொடுத் தானை வழிபட்ட தேவர்கள்
ஆள்கொடுத் தெம்போல் அரனை அறிகிலர்
ஆள்கொடுத் தின்பங் கொடுத்துக் கோளாகத்
தாள்கொடுத் தானடி சாரகி லாரே.