நான் பார்த்து வியந்த நல்லாசிரியர்! | மாபெரும் சபைதனில்..! | பகுதி - 8

Share:

Maperum Sabaithanil - Hello Vikatan

History


அரை மணி நேரம் தொடர்ந்து முயன்றுகொண்டே இருக்கிறேன். அவரைத் தொடர்புகொள்ள முடியவில்லை.பதற்றம் பற்றிக்கொண்டது. எண்பது வயதாகிறது அவருக்கு. என்ன ஆனதோ என்ற கவலை... புலம்பத் தொடங்கிவிட்டேன். ஒரு திருமண விழாவுக்காக ஒட்டுமொத்தக் குடும்பமும் சென்னையில் முகாமிட்டிருக்க, திடீரென்று என் நினைவுகள் மட்டும் ஏன் அவரை நோக்கிச் சென்றதோ தெரியவில்லை. எல்லோரும் என்னை வித்தியாசமாகப் பார்க்கத் தொடங்கிவிட்டார்கள்.

எழுத்து & குரல்  - உதயச்சந்திரன்|

Podcast channel manager- பிரபு வெங்கட்