News
TNPSC தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கினார் முதலமைச்சர் விஜய்
சென்னை கலைவாணர் அரங்கத்துல இன்னைக்கு, டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வான 383 உதவி பொறியாளர்கள் மற்றும் 18 உதவி கணக்கு அலுவலர்களுக்கு முதலமைச்சர் விஜய் பணி நியமன ஆணைகள வழங்கினாரு.

