குயில்களுக்கு கூடு கட்டிக்கொடுத்த காக்கைகள்... ஒரு கதை சொல்லட்டுமா குட்டீஸ்? #BedTimeStories - 48

Share:

Listens: 22

Voice of Aval | Hello Vikatan

Society & Culture


ஓர் ஊர்ல பெரிய ஆலமரம் ஒண்ணு வாழ்ந்துட்டு வந்துச்சு. அதுல இருக்கிற பழங்களுக்காக அந்த ஆல மரத்துல நிறைய பறவைகள் கூடுக்கட்டி சந்தோஷமா வாழ்ந்து வந்துச்சுங்க.