கரூர் அரசு பணி: மதுரை ஐகோர்ட் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்!
News
தவெக சார்பில் கரூரில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், உயிரிழந்த 41 பேருக்கு வழங்கப்பட்ட அரசு வேலையை ரத்து செய்து மதுரைக்கிளை உத்தரவிட்ட நிலையில், தற்போது அந்த தடை உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

