சினிமா செய்திகள் (20-06-2026)

Share:

Maalaimalar Cinema-Tamil

TV & Film


புஷ்பா 2 கூட்ட நெரிசல் உயிரிழப்பு வழக்கு தொடர்பாக ஜூன் 22-ம் தேதி நடிகர் அல்லு அர்ஜூன் ஆஜராக வேண்டும் என ஐதராபாத்தில் உள்ள நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியது. இந்த வழக்கில் 23 பேர்மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், 19 பேருக்கு நம்பள்ளி நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.