TV & Film
நடிகர் ராகவா லாரன்ஸ் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு” மக்கள் தங்கள் தீர்ப்பை வழங்கி உள்ளனர்; அவர்களின் ஆணையின் வாயிலாக ஒரு புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. மக்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டும். மாறாக, சிக்கல்களையோ அல்லது பிளவுகளையோ உருவாக்க முயல்பவர்கள் பொதுமக்களின் மிகுந்த அதிருப்தியையே ஈட்டிக்கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

