News
ஜனகர் என்னும் பெயர் கொண்ட மாமன்னர் ஒருவர் விதேகபுரி நாட்டை ஆட்சி செய்து வந்தார். சிறப்பாக ஆட்சி செய்து வந்த ஜனகர், நல்ல சத்சங்கங்களும், சாஸ்திர ஆராய்ச்சிகளும் நடத்தி வந்தார். அவரது அரசவையில் புகழ்பெற்ற பேரறிஞர்களும், பிரம்ம ஞானிகளும் இடம்பிடித்திருந்தனர்.
மேலும் இதுபோன்ற ஆன்மிகம் தகவல்களை அறிய மாலைமலர் podcast -ஐ கேளுங்கள்

